Hyderabad, மே 14 -- சமீப காலமாக கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி உள்ளது. நீண்ட நேரம் உணவை புதியதாக வைத்திருப்பது முதல் நீங்கள் விரும்பும் போதெல்லாம் குளிர்ந்த ஐஸ்கிரீமை சேகரிக்க வைப்பது... Read More
இந்தியா, மே 14 -- சிக்கன் உலக அளவில் பொதுவாக சாப்பிடப்படும் ஒரு வகை இறைச்சி உணவாகும். மலிவான புரத மூலமாகவும் சிக்கன் இருந்து வருகிறது. சிக்கனை வைத்து பல விதமான உணவுகள் செய்யப்படுகின்றன. அதில் ஒரு வகை ... Read More
இந்தியா, மே 13 -- தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் தங்களது பணத்தை இழந்த பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடூரம் நிகழ்ந்து வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க... Read More
இந்தியா, மே 13 -- கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின், ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்... Read More
Namakkal, மே 13 -- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வசித்து வருகிறார் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன். இவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெகதீசன் (40) அவரது மனைவி கீதா (36) மற்றும்... Read More
இந்தியா, மே 13 -- மதுரையில் இருக்கும் கள்ளழகர் கோயில் உலக அளவில் பிரசித்த பெற்ற ஒரு இடமாகும். இங்கு ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அழகரை வணங்கி செல்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித... Read More
இந்தியா, மே 13 -- கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியை சேர்ந்த சில பெண்கள் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த... Read More
இந்தியா, மே 13 -- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு தான் தமிழ்நாட்டின் வைரல் செய்தியாக மாறியுள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் க... Read More
இந்தியா, மே 13 -- தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல், தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே தொடங... Read More
இந்தியா, மே 13 -- கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வீடியோ எடுத்து வெளியிட்டது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகள் தீவிர விசாரணைக்கு பின்... Read More